இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதியை பெற்றுக்கொள்வதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இணையவழி கையெழுத்து போராட்டம் 10 ஆயிரம் கையொப்பங்கள் என்ற முதல் கட்ட இலக்கை அடைந்துள்ளது. இந்நிலையில் 10 ஆயிரம் கையொப்பங்களுக்கு மேல் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் பிரித்தானிய அரசு பதிலளிக்கும் என்பதற்கிணங்க குறித்த மனுவிற்கான பதிலையும் பிரித்தானிய அரசு வழங்கவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய செயற்பாட்டாளர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாக … Continue reading இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த கேரிய மனு பிரித்தானிய அரசின் பதில் பெறும் இலக்கை எட்டியது !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed